செவ்வாய், 12 ஜூன், 2018

41 மணி நேரத்தில் குண்டலினி ஏற்றும் மந்திரம்

குண்டலினி  என்பது   மனிதன்  இறை நிலையை  அடைவதற்காக  20000  ஆண்டுகளுக்கு  முன்பு  சிவபெருமாள்  பூலோகத்திற்கு  வந்து  சீடர்களுக்கு  கற்பிட்டதாக  கூறப்படுகிறது.குண்டலினி  அடைந்த  மனிதர்கள்   சாகவரம்  பெறுவார்கள்  என்பதும்  உண்மை   இந்நிலையை  அடைவதற்கு  பல   கட்டுபாடுகள்  உண்டு.அவை  பெண்  மேல்  மோகம்  இருத்தல்  கூடாது.எந்த  ஒரு  தவறான  செயல்களிலும்  ஈடுபட  கூடாது.ஆண்கள்   இந்நிலையை   அடைய   தவ வாழ்கை  மேற்கொள்ள  வேண்டும்.குண்டலினி  எழுந்தால்  ஆழ்நிலை  தியானம்,அறிவொளி,பேரின்பம்  விளைகிறது.

                                         
                     
    குண்டலினி    பல  முறைகளில்   ஏற்றப்படுகிறது.அவை   பிராணயாமம்,ஆசனம் மற்றும்  மந்திரம்  இவை  மூலம்  குண்டலினி   எழுப்ப  செய்யலாம்.

குண்டலினி   மந்திரம்:
     
      "ஓம்     ஏம்    ஹிரம்   ஹிரம்    ஹரம்   ஹிரீம்  ஹிரம்  ஹரா:  குல்-குண்டலினி   ஜகன்மத்  சித்திம்   தேஹி    தேஹி     சுவாஹா"

சொல்லும்   முறை:
   தினமும்   அதிகாலை   4:30-6:00 மணி   நேரத்திற்குள்  பத்மாசனம்    அல்லது   வஜ்ராசனத்தில்   48நிமிடங்கள்     மனதிற்குள்    மந்திர  ஜெபம்  செய்யுங்கள்.41  மணிநேரத்திற்கு  மந்திர  ஜெபம்   செய்யுங்கள்.  இந்த  41  நாட்கள்  சமநிலையில்   இருங்கள்.அதே   நேரத்தில்  தினமும்  மந்திர  சக்தி  உன்  முதுகில்  அதிர்வுகளை   உணர்வீர்கள்.
குண்டலினி   சக்தியை   தவறான    செயல்களுக்கு  பயன்படுத்த   வேண்டாம்.            









0 கருத்துகள்

கருத்துரையிடுக