செய்முறை:
பத்மாசனம் நிலையில் உடகார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்கு
பின்புறம் கட்டிக் காெள்ளவும் நாடி மெதுவாக வெளியே விட்டவாறே முன் நேற்றி தரையில்
தாெடும்படி மெதுவாக குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும்.நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனம் பயிலலாம்.ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம்.தரையை நெற்றியால் தொட முடியாதவர்கள் முடிந்த அளவு முயற்சித்துவிட் டு, விட்டுவிடவும்.சிறிது நாட்களில் முழுநிலையை அடையலாம.
பின்புறம் கட்டிக் காெள்ளவும் நாடி மெதுவாக வெளியே விட்டவாறே முன் நேற்றி தரையில்
தாெடும்படி மெதுவாக குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும்.நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனம் பயிலலாம்.ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம்.தரையை நெற்றியால் தொட முடியாதவர்கள் முடிந்த அளவு முயற்சித்துவிட் டு, விட்டுவிடவும்.சிறிது நாட்களில் முழுநிலையை அடையலாம.
பலன்கள்:
முதுகின் தசை எழும்புகள்,வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும்.கல்லீரல்,மண் ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலைச் செய்யும்.
மலச்சிக்கல் நீங்கும்.தாது இழப்பு,பலக்குறைவு நீங்கும்.நீரிழிவு நோய் நீங்கும்.தொந்தி கரையும்.முதுகெழும்பு நேராகும்.அஜிரணம்,
மலச்சிக்கல் ஒழியும்.நுரையிரல் நோய்க் கிருமிகள் நாசமடையும்.
பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும்.
வயிற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செயயக் கூடாது.
மலச்சிக்கல் நீங்கும்.தாது இழப்பு,பலக்குறைவு நீங்கும்.நீரிழிவு நோய் நீங்கும்.தொந்தி கரையும்.முதுகெழும்பு நேராகும்.அஜிரணம்,
மலச்சிக்கல் ஒழியும்.நுரையிரல் நோய்க் கிருமிகள் நாசமடையும்.
பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும்.
வயிற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செயயக் கூடாது.
0 கருத்துகள்
கருத்துரையிடுக